கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை சக வகுப்பு மாணவன் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியானதால் பள்ளித் தலைமை ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
போலீசா...
வலசை வரும் பிளமிங்கோ பறவைகளைக் காண தனுஷ்கோயில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பறவைகளோடு புகைப்படம் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு 40 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு கூட்டம் கூட்ட...
பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல் பணிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதன் முன்பு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடனும் சேர்ந்து பிரதமர் மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நாடாளுமன்றத்தின் இ...
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் நின்றிருக்கும் காட்சியை புகைப்படமாக எடுத்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவப் புள்ளியில் இருந்து சுமார் 600 கிலோ மீட...
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுக்கு மேற்கொண்டுள்ள விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்துள்ளது.
அதில் நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவியும், நில அதிர்வுகள் குறி...
பிரக்யான் எடுத்த விக்ரமின் புகைப்படம்
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படம் வெளியீடு
பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் புகைப்பட...
ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் 3ம் சார்லசின் புகைப்படத்தை நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மறைந்த ராணி எலிசபெத் உருவப் படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்த...